தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு!

அரசியல் அனுபவங்கள் அதிகம் உள்ளதால் தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய மக்கள் … மேலும் வாசிக்க

மைத்திரியுடன் மீண்டும் மேடையேறுவதற்கு நான் தயாரில்லை...

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட நாம் தயாரில்லை.” … மேலும் வாசிக்க

இலங்கையில் புதிய பிரச்சினையாக அதிகரித்துவரும் யாசகர்கள்!

நாட்டில் யாசகர்களின் அதிகரிப்பு ஒரு தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் … மேலும் வாசிக்க

20 இலட்சம் ரூபாவுக்கு கட்டில் வாங்கிய பாராளுமன்ற உறுப்பினர்...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றஉறுப்பினர் டி.பி. ஹேரத் சுமார் 20 இலட்சம் ரூபா செலவில் கட்டில் ஒன்றை கொள்வனவு செய்திருப்பதாக மக்கள் … மேலும் வாசிக்க

சரத் வீரசேகர ஹிட்லரை போன்று செயற்படுகிறார்...

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஹிட்லரை போன்று செயற்படுகிறார் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் … மேலும் வாசிக்க

லொஹான் ரத்வத்தேவுடன் சிறைக்கு சென்றது யார்?

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவுடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு தான் சென்றதாக வெளியாகிவரும் செய்தி உண்மைக்கு … மேலும் வாசிக்க

முக்கிய பிரமுகரொருவர் இன்னும் 3 மாதங்களுக்குள் உயிரிழப்பார்?

நாட்டில் அனைவரினதும் அன்பை பெற்ற முக்கிய பிரமுகரொருவர் இன்னும் 3 மாதங்களுக்குள் உயிரிழக்கவுள்ளதாக … மேலும் வாசிக்க

ராஜபக்ச அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்!

நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாகியுள்ள ராஜபக்ச அரசுடன் மோதும் பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரம் கிடையாது. ஐக்கிய மக்கள் சக்தியினர் மற்றும் ஏனைய தரப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். … மேலும் வாசிக்க